Pages

Saturday, September 18, 2010

அரசு அல்லது அடியாள்

கபால ஓட்டைத் திற்ந்து
கையை விட்டுப் பார்த்தேன்
..அச்சம், நாணம்,நியாயம்..?
..காலி!
..ஒட்டியிருக்குமோ..?
மரப்பாலோ,பேட்டரி ரசமோ
ஊற்றிக் கழுவலாம்

..இனியென்ன...
ஓடாத சைக்கிளின் கோடு
என் கைகளில் நெளியும்
..இருக்கவே இருக்கிறது
ஏமாந்தவன் முதுகு!

No comments:

Post a Comment